பழவூர் கோயில் சிலைகள் திருட்டு வழக்கில் சிபிஐ மறுவிசாரணை

சென்னை: பழவூர் கோயில் சிலைகள் திருட்டு வழக்கில் விசாரணை முறைகேடு குறித்து மறுவிசாரணை நடத்த சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. சாமி சிலைகளை கடத்தியதாக திருவள்ளூர் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை