பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் !

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் காவடி எடுத்தார். எல்.முருகனுடன் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, அண்ணாமலை உள்ளிட்டோரும் காவடி எடுத்துச் சென்றனர்….

Related posts

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

காஞ்சிபுரம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?