பழனி முருகன் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 பாதுகாவலர்கள், மேற்பார்வையாளர் நிரந்தர பணிநீக்கம்: கோயில் நிர்வாகம்

பழனி: பழனி முருகன் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 பாதுகாவலர்கள், மேற்பார்வையாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்கிய பாதுகாவலர்கள் பாலமுருகன், லோகநாதன் நிரந்தர பணிநீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாவலர்களை கண்காணிக்க தவறிய மேற்பார்வையாளர் சம்பத்தும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டார். …

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’