பழனி அருகே செல்போன் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி போராட்டம்..!!

மதுரை: பழனி அருகே காலிபட்டியில் செல்போன் கோபுரத்தில் ஏறி சதாசிவம் என்ற விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குளத்தில் மண் எடுப்பதை தடுத்த தன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார். …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி