பழநியில் நாளை மின்தடை

 

பழநி, செப்.15: பழநி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இம்மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, மானூர் மற்றும் பூலாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுமென மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு