பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதி: மதுரை ஆட்சியர் அணிஷ் சேகர்

மதுரை: மதுரையில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் மற்றும் எஸ்.பி ஆய்வு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆட்சியர் அணிஷ் சேகர்; பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதி. இதுவரை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.1 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்கலாம் என தெரிவித்தார். …

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!