சென்னை: பள்ளிகளை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய செய்தன. உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனைகளை கைவிட்டு உயிர்ப்பிக்கும் சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கூறினார்….