பள்ளிகளை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: பள்ளிகளை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய செய்தன. உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனைகளை கைவிட்டு உயிர்ப்பிக்கும் சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கூறினார்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு