பள்ளிகளில் புகார் குழு அமைக்க வேண்டும்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் பிரதிநிதி உள்ளிட்டோர் கொண்டஉள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் எனவும் பள்ளித்தகவல் பலகையில் எஸ்.பி, கல்வி அலுவலர்களின் போன் எண்கள், அலுவலக முகவரி ஆகியவை ஒட்டப்பட்ட வேண்டும், குழந்தைகளின் உதவி மைய எண்-1098, பெண்கள் உதவி தொடர்பு எண்-181 ஆகியவையும் ஒட்டப்பட்ட வேண்டும் எனவும் மேலும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களின் இணையவழி வகுப்புகளை நிறுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

நயினார் நாகேந்திரன் விரும்பினால் போதுமா? தன்மானம்தான் முக்கியம் சொல்கிறார் எடப்பாடி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிக்கை