பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக புகார்

சென்னை: பல்லாவரம் தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கோரி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. பல்லாவரம் ஒன்றாவது வார்டில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 வீதம் 6 பேருக்கு ரூ. 3,000 தரும் வீடியோ வெளியாகி உள்ளது. பல்லாவரம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருவதை ஆணையம் தடுத்து நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்