பல்லடத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி

பல்லடம்: பல்லடம் சாமளாபுரம் தனியார் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைவரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்

Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி

தொடர் விடுமுறை எதிரொலி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்