பரப்புரையின்போது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் பரப்புரையின்போது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தின்போது போக்குவரத்துக்கு தடை ஏற்படுவதாக கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்!