பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்யவேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை : பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்யவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுற்றுசூழலை சீரழிக்கும் திட்டத்திற்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அரசின் ஆதரவை பெற சைமா முயற்சி செய்கிறது எனவும், சாயக்கழிவு அமைக்க சைமா அமைப்பு எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை