பயனாளர்களின் தகவல் வெளியானது தொடர்பாக இங்கிலாந்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 மில்லியன் பவுண்டு அபராதம்..!

லண்டன்: பயனாளர்களின் தகவல் வெளியானது தொடர்பாக இங்கிலாந்தில் ஃ பேஸ்புக் நிறுவனத்திற்கு 50  மில்லியன் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தின் உத்தரவுகளை பேஸ்புக் நிறுவனம் வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி