பயண மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி சென்னையில் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்..!!

சென்னை: பயண மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி சென்னையில் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் சந்தை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். பிடித்தம் செய்யப்படும் கமிஷன் தொகையை ஓலா, ஊபர் நிறுவனங்களை 10 சதவீதமாக குறைக்க ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்சி ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். …

Related posts

ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

பிளேடால் நண்பரை கிழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

நிலைய நுழைவு, வெளியேறும் பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு மேம்பாட்டுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்