பயங்கரவாதத்தை விட நிதியுதவி செய்வது ஆபத்து: அமித்ஷா பேச்சு

டெல்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஏனெனில் நிதி உதவியால் பயங்கரவாதத்தின் முறை ஊக்குவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப புரட்சியால் வடிவங்கள் மாறி பயங்கரவாதம் சவாலாக இருக்கிறது. சில நாடுகள் பயங்கரவாதிகளை பாதுகாப்பதோடு அவர்களுக்கு அடைக்கலமும் கொடுக்கின்றன எனவும் குற்றம் சாட்டினார். …

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு