பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதன் 7 மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி கிருத்திகா மனுதாக்கல் செய்தார்.   …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை