பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவு

நெல்லை: பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது கோவை சிறையில் இருக்கும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன….

Related posts

சிவகங்கையில் இன்று மதுபான கடைகள் மூடல்

சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்