பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ தமிழரசி பொறுப்பேற்பு

நாகர்கோவில், பிப்.7: பத்மநாபபுரம் சப் கலெக்டராக பணியாற்றிய கவுசிக் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் புதிய ஆர்.டி.ஓ வாக தூத்துக்குடி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலாளராக பணியாற்றிய தமிழரசி நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி