பதவியில் இருந்து விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதிநீக்கம்; மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்து விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவார் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கனவே வகித்த பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு