பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை பனகல் மாளிகை அருகே ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்..!!

சென்னை: சென்னை பனகல் மாளிகை அருகே ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 ஆண்டுகளாக பணி செய்து வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி