பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் வழக்குகள் பற்றி செய்தி வெளியிட மும்பை ஐகோர்ட் தடை

மும்பை: பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் வழக்குகள் பற்றி செய்தி வெளியிட மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி பணியிட பாலியல் தொகை வழக்கு செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. நீதிமன்ற அனுமதியின்றி பணியிட பாலியல் வழக்கு பற்றி செய்தி வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. …

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு