பணிக்கு வராமல் நீண்ட விடுப்பில் இருந்த விருதுநகர் மாவட்ட துணை சிறை அதிகாரி சஸ்பெண்ட்..!!

மதுரை: பணிக்கு வராமல், விளக்கம் அளிக்காமல் தொடர்ந்து நீண்ட விடுப்பில் இருந்த விருதுநகர் மாவட்ட துணை சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை சிறை அதிகாரி முனீஸ் திவாகர் பணிக்கு வராமல் இருப்பது குறித்து விளக்கம் கேட்டபோது உரிய பதில் தரவில்லை. இதனால் முனீஸ் திவாகரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டது….

Related posts

Auto Draft

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஜீப்பில் பசுமாடு திருடி செல்லும் சிசிடிவி காட்சி

சாம்சங் போராட்டம்; உடன்பாடு ஏற்படுமா?.. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை!