பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

 

சாத்தூர், மே 9: சாத்தூர் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் படந்தால் கிராமத்தின் வடக்கு தெருவில் போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது அங்கு வீட்டின் முன்பு பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த படந்தால் வடக்கு தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டி(53), சந்திரசேகர்(29), பெருமாள்(30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் ரூ.500 பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை