பணபரிவர்த்தனை விவகாரத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்பட 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

சென்னை: பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, செல்லூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட 14 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்