பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் ராஜினாமா

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து திமுகவைச் சேர்ந்த அ.கல்பனா தேவி ராஜினாமா செய்தார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பேரூராட்சி தலைவர் பதவியில் திமுக போட்டியின்றி வென்ற நிலையில் ராஜினாமா செய்தார். பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை அ.கல்பனா தேவி ஒப்படைத்தார். …

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…