பட்டியலினத்தவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பட்டியலினத்தவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் செய்த முறையீட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை