பட்டாசு திரிகள் பறிமுதல்

 

விருதுநகர், ஜூலை 2: விருதுநகர் அருகே அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன்(59), குமரேசன்(61), மோகன்குமார்(33). இவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில்அனுமதியின்றி வைத்திருந்த 33 குரோஸ் பட்டாசு திரிகளை ஆமத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை