பட்டதாரி பெண் மாயம்

நாகர்கோவில், டிச. 2: நாகர்கோவில் பட்டகசாலியன்விளை இசக்கியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி மோகனா(53). இவருக்கு ஒரு மகளும், 2 மகனும் உள்ளனர். இவரது மகள் கவுசல்யா(20). இவர் பிகாம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கவுசல்யா வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து மோகனா நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை