சென்னை: டெட் தேர்வில் தேர்ச்சியானவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்….