பஞ்சாப் ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணம் கொள்ளை

பஞ்சாப்: ஹோஷியார்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து ரூ.17 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை தொடர்பாக ஏடிஎம்மை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்….

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு