பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய கட்சி மேலிடத்துக்கு அதிகாரம்: எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய கட்சி மேலிடத்துக்கு அதிகாரம் உள்ளது என்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமரீந்தர் சிங் பதவி விலகிய நிலையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது….

Related posts

காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல்; 26 தொகுதிகளில் 56% வாக்குப்பதிவு: அமைதியாக நடந்தது

அமலாக்கத்துறையால் ஓராண்டுக்கு முன் கைது; செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு திருப்பதியில் ஜெகன் வழிபாடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவிப்பு