பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

டெல்லி: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது