பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் என்று முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கை முதல்வர் அமரீந்தர் சிங் அமல்படுத்தியுள்ளார். மேலும் திரையரங்குகள், மதுபானக் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. …

Related posts

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்