பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கிய மறுநாளே பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதை அடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …

Related posts

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்