பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டை கண்டித்து சென்னையில் பாஜகவினர் சாலை மறியல்..!!

சென்னை: பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டை கண்டித்து சென்னையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொன் ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்டோரின் மறியல் காரணமாக பட்டினம்பாக்கத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்