பஞ்சாபில் குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: உயிர்சேதம் இல்லை என தகவல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. …

Related posts

தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் மூன்றாக பிரிக்கப்படும்: காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்புகளுக்கு புதிய இணைய பக்கம்

ஐஎன்எஸ் தலைவராக ஷ்ரேயம்ஸ் குமார் தேர்வு