பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் வெள்ளப்பெருக்கு: அணையில் பாதுகாப்பு கருதி நீர்திறப்பு

தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணையில் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டுள்ளது. சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரகூர், ஜல்திம்மனஅள்ளி, ஓட்டர்திண்ணை, பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பால் நம்மாண்டஅள்ளி  ஆற்று பாலத்திற்கு மேல வெள்ளம் செல்கிறது. …

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சறுக்குப்பாதை