பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைப்பு

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கா? ஓபிஎஸ் தரப்புக்கா? அல்லது ஆட்சியர் வசமா என தீர்ப்பு வழங்கப்படுகிறது….

Related posts

பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு