நேஷனல் கல்வி குழுமத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு

காரைக்குடி, ஜூன் 28:காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி, பயர் அண்டு சேப்டி காலேஜ், சாப்டெக் நிறுவனம் என நேஷனல் கல்விகுழுமம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பயர் அண்டு சேப்டி காலேஜ் முதல்வர் தனசீலன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் எஸ்.சையது தலைமை வகித்து பேசினார்.

இயக்குனர் மனோகர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். எஸ்.ஐ பிரபாகரன், நேஷனல் சாப்டெக் சிஇஓ முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். நேஷனல் கேட்டரிங் கல்லூரி முதல்வர் நவீன் நன்றி கூறினார்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை