நெல் தரிசில் எள், ஆமணக்கு தனிப்பயிராக பயிர்

சென்னை: பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு பயிர்களில் உற்பத்தியினை அதிகரிக்க, தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நெல் தரிசில் எள், ஆமணக்கு பயிரை தனிப்பயிராக பயிரிடுவதற்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.25.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை