நெல் கொள்முதலுக்கு லஞ்சம் – கூட்டுறவு சங்க செயலர் கைது

திருவண்ணாமலை: ஆரணியில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயியின் 62 நெல் மூட்டைகளுக்கு தலா ரூ.45 லஞ்சம் பெற்ற செயலர் ஜெகதீசன், குடோன் கீப்பர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது