நெல்லை: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குவாரி உரிமையாளர் செல்வராஜின் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கல்குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கினர்….