நெல்லை மாவட்டம் அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக அறிவித்தது ஒன்றிய அரசு…

டெல்லி: நெல்லை மாவட்டம் அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பக பகுதிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அகஸ்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது….

Related posts

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்

மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் விடப்பட்ட ரூ.3600 கோடி டெண்டர் ஒப்பந்தம் ரத்து: பீகார் அரசு அதிரடி