நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

நெல்லை: நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று குளிக்க தடை விதித்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது….

Related posts

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் கேரட் விலை கிடுகிடு உயர்வு

மதுரையில் பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: குற்றவாளி கைது

நியோமேக்ஸ் நிதி நிறுவன வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு