தியாகராஜநகர்,ஆக.7: நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடைநிலை கல்வி) கூவாச்சி பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) பிறப்பித்துள்ளார்.