நெல்லை குலவணிகர் கிராமத்தில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம்: ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

நெல்லை : நெல்லை குலவணிகர் கிராமத்தில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியீடப்பட்டுள்ளது. நெல்லையில் ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொருநை அருங்காட்சியகம் – தாமிரபரணி நதிக்கரை பண்பாட்டு அனுபவ மையம் திட்டப் பெயருடன் ஒப்பந்தப்புள்ளி வெளியீடப்பட்டுள்ளது….

Related posts

சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு: 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தத்தளிப்பு

சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு