நெல்லை: நெல்லை களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்….
நெல்லை: நெல்லை களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்….