நெல்லை அருகே 35 வயது பெண், 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம்

நெல்லை : நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே 35 வயது பெண், 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது. விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வான்கொடுமை செய்துள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நாகலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர். …

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு