நெல்லை அருகே வாழைத் தோட்டத்திற்குள் கரடி புகுந்துள்ளாதால் மக்கள் அச்சம்

நெல்லை: நாங்குநேரி முனைஞ்சிபட்டி அருகே வாழைத் தோட்டத்திற்குள் கரடி புகுந்துள்ளாதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பார்புரமாள்புரத்தில் அந்தோணி என்பவரின் தோட்டத்தில் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். …

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு