நெல்லை அருகே இளம்பெண் மாயம்

நெல்லை, மார்ச் 9: தாழையூத்து முத்துநகரை சேர்ந்தவர் சாமி(47). இவரது மகள் லட்சுமி(25) எம்பிஏ பட்டதாரியான இவர், கங்கைகொண்டானில் உள்ள நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டில் இருந்து வெளியே சென்ற லட்சுமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாமி அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்